திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

இவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா..? முருகனுக்காக பக்தர்களாக போராடுனவங்க – அண்ணாமலை..!

திருப்பரங்குன்றத்தில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க முடியும் என்பது…

Read more

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்… இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் – அண்ணாமலை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350…

Read more

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்க அரசியல் எடுபடாது… செல்வப்பெருந்தகை பேட்டி..!

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய…

Read more

முகூர்த்தம் குறிச்சாச்சு… இந்துக்களை வம்பிழுக்கதான் நவாஸ் கனி மேல போறாரு – ஹெச் ராஜா.!

உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

Other Story