இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகுறாங்க… அது மட்டும் நடக்கவே நடக்காது – அமைச்சர் ரகுபதி..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை…

Read more

“இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையா வாழ்றாங்க”… எச். ராஜாவின் நோக்கமே இதுதான்… போராட்டம் நடத்தியதும் பாஜக தான்.. அமைச்சர் சேகர்பாபு..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவம் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க போகிறோம் எனக் கூறி நேற்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும்…

Read more

Other Story