சித்ரா பௌர்ணமி… இன்று முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்…!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

பௌர்ணமி கிரிவலம்… நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே செப்டம்பர் 29 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் மெமு விரைவு…

Read more

பௌர்ணமி கிரிவலம்… திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயங்கும் மின்சார ரயில் சேவை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திருவண்ணாமலை வரை நீட்டித்து…

Read more

Other Story