பயங்கர விபத்து..! துடிதுடித்து பலியான 37 பேர்.. 39 பயணிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி..!!

பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து  விபத்துகுள்ளானது. அந்த விபத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச.3-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக இருப்பது நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். இந்த ஆலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுதப்பட்ட ஆலயம் என்ற பெருமை பெற்றது. இந்த ஆலயத்தின் 10…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

அடடே..! பலாபழத்திற்கு தனி திருவிழா கொண்டாட்டம்…. எங்கே தெரியுமா…??

கேரள மாநிலத்தில் பலாப்பழத்திற்கென்று தனியாக திருவிழாவானது நடத்தப்படுகிறது. ‘சக்க மஹோஸ்தவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவானது கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பழத்தை அங்கு சக்கபழம் என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தை பிரதானமாக வைத்து சக்க…

Read more

தமிழகத்தில் நாளை(டிச-26) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் இந்த கோவிலில் நாளை…

Read more

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா… 46 கிடா பலி கொடுத்து கறிவிருந்து ….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46…

Read more

சென்னை மக்களே…! தீவுத்திடலில் நாளை(ஏப்ரல் 28) முதல் ஆரம்பமாகிறது…. மறக்காம போய் என்ஜாய் பண்ணுங்க…!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு….. கோவில் நிர்வாகம்….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதோ தொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை திருவிழா…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா… நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மந்திர பீடேஸ்வரி என அழைக்கப்படும் மங்களாம்பிகை அம்பாள் உடனாகிய ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் உடைய இந்த கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு…

Read more

24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

Other Story