பக்தர்களே..! இன்று ‌திருவண்ணாமலை போறீங்களா…? பௌர்ணமியில் ‌கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதம் முதல் பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள…

Read more

செம ஷாக்…! 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… கதறும் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி காவியா ஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம்…

Read more

சுற்றி மண்டை ஓடுகள்… திகிலான காரில் தி.மலைக்கு வந்த “அகோரி நாகசாகி”… பீதியில் பொதுமக்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் நிலையில் நேற்று முன்தினம் அகோரி ஒருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர் ஒரு காரில் மண்டை ஓடுகளுடன்…

Read more

சித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலைக்கு இன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. நேற்று கிளாம்பாகத்தில் இருந்து 527 சிறப்பு பேருந்துகள்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

ATM கொள்ளை: 6 காவலர்கள் பணியிட மாற்றம்….அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

Other Story