வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…
Read more