Breaking: 25 திருட்டு வழக்குகள்… கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… காலையிலேயே பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தப்பியோடிய கைதியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது ஸ்டீபன் என்பவருக்கு மொத்தம் 27 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருந்தது. இவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அப்போது…
Read more