“என்னால் கட்டுப்படுத்தவே முடியாது” நைட் 9 மணி ஆனதும் அடம் பிடிக்கும் சாய் பல்லவி… இப்படியொரு பழக்கமா..??

மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா… ரயில் ஏறி இறங்கியும் உயிர்பிழைத்த போதை ஆசாமி… எப்படி தெரியுமா…? வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக…

Read more

தூங்குவதற்கு குறைந்த நேரம் ஒதுக்கும் இளைஞர்கள்.. ஆய்வில் அதிர்ச்சி..!!!

இளைஞர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தை ஒதுக்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் 68 ஆயிரம் பேரிடம் தூக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி 31 விழுக்காடு இளைஞர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம்…

Read more

வகுப்பறையில் பாய் விரித்து படுத்து தூங்கும் ஆசிரியை… மாறி மாறி காத்து வீசும் குழந்தைகள்…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் தானிப்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பள்ளியில் வேலை…

Read more

“கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க” ஆற்றங்கரையில் அடிச்சி புடிச்சி தூங்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

தென்கொரியாவின் ஹால் ஆற்றங்கரையோரம் நடந்த தூங்குபோட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூக்கத்தில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியின்போது  தூங்கும்பொழுது இடை இடையே காதில் கத்துவது, ரெக்கைகளை வைத்து வருடுவது…

Read more

தூக்கத்தை தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தூக்கம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்றும், அதைத் தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ‘கால நேரங்களை’ கவனிக்குமாறு அமலாக்க துறையை அது அறிவுறுத்தியது. தூங்க…

Read more

பகலில் தூங்கினால் நல்லதல்ல! ஆயுள்காலம் குறையும் ஆபத்து…!!!

இரவு நேரத்தில் 10 மணி அளவில் அதற்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அயுட்க்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள்…

Read more

Other Story