“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

Other Story