அது ஃபேஷன் ஆகிட்டு…! அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதில் கடவுள் பெயரை சொல்லியிருந்தால்…. அமித்ஷா சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ…!!

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்,…

Read more

FLASH: பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் கிளாஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் 10 12 ஆம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் நாளை முதல் ஆன்லைனில் நடைபெறும் என டெல்லி முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே…

Read more

கரண்டு பில் அதிகமா வருதா…? உங்களுக்காகவே சோலார் பேனல்கள் மின்சார திட்டம்… மானியம் பெற எளிய வழி இதோ…!!

மத்திய அரசு சோலார் மேற்கூரை மின்சாரத் திட்டத்தை தொடங்கியது. வீட்டின் மேலே சோலார் பேனல்கள் நிறுவ மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம். இத்திட்டத்தின் மூலம், மக்கள் தங்கள் மின்சார செலவுகளை குறைக்க முடியும்.  மேலும் அரசு மானியத்தைப் பெறுவதன்…

Read more

FLASH: மீண்டும் தடம் புரண்ட விரைவு ரயில்… பரபரப்பு சம்பவம்…!!

சமீப காலமாக அடிக்கடி நடைபெறும் ரயில் விபத்துக்கள் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் அகர்தலா லோகமான்ய திலக் விரைவு ரயில் இன்று மதியம் தடம் புரண்டது. இது குறித்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா விஷ்வா சர்மா…

Read more

“தயவு செய்து என்னை காப்பாத்துங்க; சித்திரவதை பண்றாங்க”.. குவைத் சென்ற பெண் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

வேலையின்மை, வறுமை கடன் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு இந்தியர்கள் பலரும் வெளிநாடு வேலைக்கு செல்கின்றனர். பலருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் சில நபர்கள் ஏமாற்றப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர். அது பற்றி அவர்கள் தகவல் தெரிவித்தவுடன்…

Read more

அரசியலமைப்பு அவர்களுக்கு மட்டுமா..? மிஸ் இந்தியா பட்டியலில் பழங்குடியின பெண்ணுக்கு ஏன் இடமில்லை..? ராகுல் காந்தி பேச்சு..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நேற்று சம்விதன் சம்மான் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அவர் இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்…

Read more

Other Story