“தீவிர அரசியலில் ஈடுபடனும்”… அதனால கொஞ்சம் பயமா இருக்கு… அதான் அப்படி செஞ்சேன்… குஷ்பூ ஓபன் டாக்..!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுந்தர் பதவியில் இருந்து விலகினார். தீவிரமாக அரசியலில் இறங்குவதற்கு இந்த பதவி தடங்கலாக இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு எனது கருத்துக்களை…

Read more

OMG..!! 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? மகளிர் ஆணையம் ரிப்போர்ட்….!!!!!

இந்தியாவில் 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக 31,000 புகார்கள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளது. இது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக இருப்பதாக…

Read more

Other Story