“சூடான டீ”… ஊழியரின் கவன குறைவால் வாடிக்கையாளரின் மடியில் கொட்டியது… ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story