இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!
மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…
Read more