ஈரோடு இடைத்தேர்தல்…. பிப்ரவரி 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி மாலை 5 மணி உடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு…

Read more

Other Story