“திமுக அரசின் பிடியில் தமிழக மக்கள்”… போட்டு தாக்கிய சசிகலா… கடும் விமர்சனம்..!!
ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு வந்ததிலிருந்து எங்கேயும் தூர்வாரவில்லை…
Read more