தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை….. புலம்பும் மக்கள்….!!

கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள…

Read more

Other Story