மாதம்தோறும் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. இன்றுடன் அவகாசம் நிறைவு… உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய…

Read more

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு…. உடனே போங்க…!!!

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த…

Read more

இன்று முதல் ஜூலை 15 வரை… தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது. இதில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு ஜூன் 28ஆம் தேதி உடன்…

Read more

ஜூலை 1 முதல் 15 வரை… தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது. இதில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு ஜூன் 28ஆம் தேதி உடன்…

Read more

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8…

Read more

Other Story