Breaking: தெலுங்கானா சுரங்க நிலச்சரிவு… 8 நாட்களாக நடந்த மீட்பு பணி வீண்… 8 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு..!!!

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் குகையில் கடந்த 22ஆம் தேதி சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 8…

Read more

ஐயோ..! வேலைக்கு போன இடத்தில் இப்படியா நடக்கணும்… பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்… வேதனையில் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

Other Story