2 ரொட்டிக்காக இப்படியா பண்ணனும்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. ஒருவர் கைது….!!

டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

ஆஹா..! எவ்வளவு வலிமை… 50 கிலோ சிமெண்ட் மூட்டையை பற்களால் அசால்டாக தூக்கிய வாலிபர்… பிரமிக்க வைக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிமெண்ட் மூட்டையை வாலிபர் ஒருவர் பற்களால் தூக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.…

Read more

“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

Other Story