மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!
புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…
Read more