பிரபல நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சீதா. இவர் தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். இவர்…

Read more

மனைவிக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன கணவர்… திரும்பி வந்த போது.. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன்…

Read more

ஐயோ..! மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 100 பவுன் தங்க நகைகள்… ஒரே நாளில் மொத்தமும் போச்சே… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டம், சவரிமுத்து என்பவரின் வீட்டில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம், மகளின் திருமணத்திற்காக சேமித்திருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருடப்படுவதை உள்ளடக்கியது. இந்நிகழ்வு, குடும்பம் திருமண ஜவுளி வாங்க திருச்சிக்கு சென்ற போது இடம்பெற்றது.…

Read more

“ரீல்ஸ் மோகம்”…. செல்போன் வாங்குவதற்காக மூதாட்டியை தாக்கி நகை பறித்த 12-ம் வகுப்பு மாணவி…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார். போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை…

Read more

“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…

Read more

வீடு புகுந்து ‌தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல்…. 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் தன் மகளுடன் வீட்டில் தூங்கிக்…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

“பட்டப்பகலில் நகைக்காக பெண் வெட்டி படுகொலை”… வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு ரேணுகா (45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

கோயிலில் திருடியவர் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவரா….? உண்மை என்ன…? தமிழக அரசு தகவல்…!!!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பதை முற்றிலும் பொய்யானதாகும் என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகர் ஆக…

Read more

ஐஸ்வர்யா வீட்டில் திருடியவர்களுக்கு ஜாமீன்…. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து திருடி தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமிருந்தும் 100 பவுன் தங்க நகைகள்…

Read more

Other Story