சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்… 22 நக்சல்கள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு தீவிரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு மோதல்களில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜாபூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள், காங்கர் பகுதியில் 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

Read more

நக்சல் என்பது ஒரு புனிதமான வார்த்தை… “பசியும் வலியும்தான் அவர்களை போராளிகளாக மாற்றியது”… புது விளக்கம் சொன்ன சீமான்..!!!

இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு நக்சல்கள் இருக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் சீமான் நக்சல் என்பது ஒரு புனிதமான வார்த்தை என்று கூறி விவாதத்தை தூண்டியுள்ளார். இது தொடர்பாக சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, ஒரு குறிப்பிட்ட…

Read more

தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்… உடல்களை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்திய மந்திரி…!!!

சத்தீஸ்காரின் உள்ள மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் மற்றும் நாராயணபூர் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கூட்டாக நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை தாக்கினார். அதோடு வெடிகுண்டு வீசி தாக்குதல்…

Read more

நாம் பேசினால் ‘நக்சல்’ என்பார்கள்… ‘ரெய்டு’ விடுவார்கள்….. கனிமொழி எம்பி..!!!

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது, இதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார். மதுரையில் சிபிஎம் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், அருணாச்சலப்…

Read more

Other Story