சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்… 22 நக்சல்கள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு தீவிரம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு மோதல்களில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜாபூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள், காங்கர் பகுதியில் 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
Read more