கனமழையால் வெள்ளப்பெருக்கு…. நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு…!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது.…
Read more