நண்பனை 9 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!
குஜராத்தின் பாரூச் பகுதியில் சக நண்பனை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர், தனது நண்பர் சச்சினை கொலை செய்ததாக குஜராத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.…
Read more