சாகுற வரைக்கும் அண்ணாமலையின் அந்த ஆசை நிறைவேறாது… நாஞ்சில் சம்பத் ஆவேசம்…!!!

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எப்படியாவது இந்தி திணிப்பை தமிழகத்தில் புகுத்து விட…

Read more

பாஜக தாழ்வாரத்தில் படித்துக் கொண்டு சோற்றுக்காக சீமான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்… நாஞ்சில் சம்பத் விமர்சனம்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல்லெறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்று நாம் தமிழர் கட்சி இருப்பதாக நான் நினைக்கிறேன். சீமான் பெரியாரைத் தொடர்ந்து  விமர்சனம் செய்தால்…

Read more

“நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது”… ஈரோட்டில் தான் இறுதி ஊர்வலம் நடக்கும்…. நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சீமான் சோற்றுக்காக பெரியாரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசுகிறார். சீமான் ஜெயலலிதாவிடம் இருந்து 400…

Read more

“பாஜகவின் கைக்கூலி”… சோற்றுக்காக பெரியாரைக் கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்துறாங்க… சீமானை கிழித்தெறிந்த நாஞ்சில் சம்பத்…!!

ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த பொதுக்கூட்ட விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல் எறிந்தால்…

Read more

மோடி இங்கிலிஷ் பேசி இருக்கணும்…. ஏன் ஹிந்தில பேசுனாரு…. நாஞ்சில் சம்பத் சுளீர் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேவை தமிழ்நாட்டோடு முடிந்து விடவில்லை. அது இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது என்பதை முதலமைச்சர் இன்றைக்கு தனது செயல் மூலம் நிரூபித்திருக்கிறார்.  ஆகவே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை…

Read more

ஓ.பன்னீ ர்செல்வத்துக்கு பன்னீர் தெளிக்கின்றேன்; சப்போர்ட் செஞ்ச நாஞ்சில் சம்பத்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அதிகாரத்தில் இருக்கின்ற முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பசியிலிருந்து விடுதலை… அச்சத்தில் இருந்து விடுதலை…. அறியாமையில் இருந்து விடுதலை… இதுதான் விடுதலையின் குறிக்கோள் என்பதை புரிந்து கொண்டு,  பசியிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு முத்தான திட்டத்தை தலைவர்…

Read more

கலைஞருக்கு 1 எதிரி; C.M ஸ்டாலின்னுக்கு 1,000 எதிரிகள்; விளாசிய நாஞ்சில் சம்பத்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.…

Read more

செம ஹேப்பி… ! AIADMK மாநாட்டில்… சரக்கு ”விற்பனை ஜோர்”.. பட்டியல் போட்ட நாஞ்சில் சம்பத்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டை நல்லா பார்க்கிறேன். மதுரையில் மட்டும் அன்னைக்கு 12 மணிக்கு கடை திறந்தாங்க.. 16 கோடி ரூபாய்க்கு விற்றது. ஒரு மணி நேரத்துல… திண்டுக்கல்ல 16 கோடிக்கு விற்றது. சிவகங்கையில் 12…

Read more

”புரட்சி தமிழர் எடப்பாடி” கபோதிக்கு எதற்கு இந்த பட்டம் ? காட்டமாக பேசிய நாஞ்சில் சம்பத்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டை நல்லா பார்க்கிறேன். மதுரையில் மட்டும் அன்னைக்கு 12 மணிக்கு கடை திறந்தாங்க.. 16 கோடி ரூபாய்க்கு விற்றது. ஒரு மணி நேரத்துல… திண்டுக்கல்ல 16 கோடிக்கு விற்றது. சிவகங்கையில் 12…

Read more

1 சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுக…. கடல் போன்ற திமுகவுடன் இணைக்கணும்…. நாஞ்சில் சம்பத்…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

தமிழக மூத்த அரசியல் பிரபலம் கவலைக்கிடம்?…. ICU- வில் அனுமதி…. அதிர்ச்சி…!!!!

பிரபல பேச்சாளரும் அரசியல் மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான வலிப்பு மற்றும் ஞாபக மறதி பிரச்சனையால் சமீப காலமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் இருந்து…

Read more

நாஞ்சில் சம்பத் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….‌ உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மேடைப்பேச்சுகளில் வல்லமை வாய்ந்தவர். இலக்கிய பேச்சுகள், பட்டிமன்ற பேச்சுகள், அரசியல் பேச்சுகள் என எல்லாவற்றிலும் மேடைகளில் திறமையாக பேசி மக்களை பேச்சால் தன் வசப்படுத்த கூடியவர் நாஞ்சில்…

Read more

Other Story