மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்.. விண்ணப்பிக்க அரசு அழைப்பு…!!!
சேலம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் ஜூலை 5ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில்…
Read more