விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்த…. இந்தியாவில் நானோ திரவ டிஏபி உரம் அறிமுகம்…. பிரதமர் மோடி…!!!
இந்தியாவில் நானோ திரவ டி.ஏ.பி உரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த உரத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன் பிறகு உரத்தில் தற்சார்பு…
Read more