‘நாயை குழந்தை என்கிறீர்கள். அது குழந்தையை கடிப்பது நியாயமா?’…. மாநகராட்சி ஆணையர் கேள்வி…!!!
நாயை நாய் என கூறிவிட்டால் குழந்தை என்கின்றனர். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more