பகீர்..! வழக்கறிஞரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!!

நாட்டில் சமீப காலமாக நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக தெரு நாய்கள் முதல் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வரை குழந்தைகள் உட்பட ‌ பெரியவர்கள் வரை கடித்து விடுகிறது. இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகரம் முதல் கிராம பகுதி வரை தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மாநிலம் முழுவதும்…

Read more

பள்ளி மாணவனை கடித்த தெருநாய்…. சென்னையில் மீண்டும் பயங்கரம்…!!

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் நாய் கடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 10 வயது சிறுவனை தெருநாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…

Read more

கட்டை விரலை உணவாகிய நாய்…. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா மாவட்டம் சுன்னம்பட்டிவாடா பகுதியில் வசிப்பவர் தல்லாபள்ளி பிரசாத் . இந்நிலையில் சம்பவத்தன்று இவரை தெருநாய் ஒன்று கடிக்க முயன்றுள்ளது. அப்பொழுது தன்னுடைய கைகளால் தடுக்க முயன்றுள்ளார். அப்போது நாய் அவருடைய கட்டைவிரலை கடித்துள்ளது . இதனால் அலறிய…

Read more

BREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!

கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

“நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி”… மருத்துவ செலவை ஏற்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது‌. இதில் சிறுமிக்கு பலத்த…

Read more

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது கட்டாயம்…. அரசு மிக முக்கிய அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர். மாசுபிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.…

Read more

Other Story