அதுவும் ஒரு உயிர் தானே…. ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாய்… போராடி மீட்ட போலீசார்… நெகிழ்ச்சி வீடியோ…!!
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்று வெள்ளத்தில் நாய் குட்டி ஒன்று சிக்கிக்கொண்டது.…
Read more