நிஃபா வைரஸ்: எச்சரிக்கையாக இருக்க தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல்,…

Read more

நிஃபா வைரஸ் எதிரொலி…. நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

நிஃபா வைரஸ்…. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்…. முதல்வர் வலியுறுத்தல்….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்று கேரள முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் கவனமாக…

Read more

Other Story