வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு… கவலையே இல்லாமல் படம் பார்க்கும் பிரதமர்… மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!

பெஞ்சல் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புயலின் காரணமாக மொத்தம் 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இடைக்கால…

Read more

Breaking: தமிழகத்தில் கனமழை பாதிப்பு… நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

‘பெஞ்சல்’ புயலால் சேதம் அடைந்துள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது உத்தேசமாக எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி 1,29,000 ஹெக்டேட் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு முழுமையான கணக்கெடுப்பு…

Read more

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதியா…? எம்பி டி.ஆர் பாலு கடும் கண்டனம்…!!!

திமுக கட்சியின் எம்.பி டிஆர் பாலு தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புத்தகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு…

Read more

“முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போன்”…. QR கோடு டி ஷர்ட் மூலம் நிதி திரட்டல்….. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

காசியாபுரம் என்னும் பகுதியில் சோனு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடையில் முடி திருத்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மொபைல் போன் திருடு போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். அதன் பிறகு…

Read more

Breaking: தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ரூ.31,623 கோடி நிதி…. திமுக வலியுறுத்தல்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி வில்சன் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கடந்த 3 வருடங்களாக…

Read more

மத்திய பட்ஜெட் 2024-25: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!

நாடாளுமன்றத்தில் வருகின்ற 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்…

Read more

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்காக நிதி…? பிரேமலதா காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு அரசியல் கட்சியினர் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலரும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு…

Read more

மாடு முட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்…!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

பட்ஜெட்டில் தொடரும் ஏமாற்றம்… குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டம்… அதிருப்தியில் ஊழியர்கள்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி…

Read more

Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

Other Story