நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல்…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவு, இந்தியாவுக்கு எதிர்ப்பு”… தேசியக்கொடிக்கு 21 முறை சல்யூட்… கோர்ட் வழங்கிய நிபந்தனை ஜாமீன்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைசல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு தற்போது அந்த மாநில நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளது. அதாவது வழக்கு முடியும்…

Read more

திருவண்ணாமலையில் கைதான 20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவசாயிகள் உட்பட 20 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். திருவண்ணாமலையில் கைதான 20…

Read more

Other Story