சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு… உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு விளக்கம்…!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள்…

Read more

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நாளை பதவி ஏற்கிறார் ஞானேஷ்குமார்….!!!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். தற்போதைய சிஇஓ ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி புதிய தேர்தல்…

Read more

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்…!!!

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்திய பிரதா சாஹூ இருந்தார். இவரை தற்போது அரசு பணியிட மாற்றம் செய்து கால்நடை துறை செயலாளராக நியமித்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்…

Read more

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்…!!!

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வேறு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளரை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது முதலமைச்சரின்…

Read more

Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் இன்று 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக…

Read more

சென்னை மாநகர புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்…

Read more

இது வேற லெவல்…! வரலாற்றில் முதல் முறையாக….. ராணுவ தளபதியாக பெண் நியமனம்…!!!

கனடா நாட்டின் ராணுவ தளபதியாக வெய்ன் அயர் இருக்கிறார். இவர் விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய ராணுவ அதிகாரியாக வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய ராணுவ அதிகாரியாக ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர்…

Read more

IPL 2025: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் ‌ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். இவர் இந்த வருடம் முடிவடைந்த 17-வது ஐபிஎல் சீசனில் விளையாடிய நிலையில் அதன்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு ஐபிஎல்…

Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த வருட மே மாதம் 28ஆம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய நிலையில் நாளையுடன் அதாவது மே 23ஆம்…

Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த…. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்…!!

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது. இரண்டு பதவிகளையும் நியமிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு தற்போது செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: CBI சிறப்பு இயக்குனரை நியமித்தது மத்திய அரசு…!!

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக டி.சி. ஜெயினை நியமிக்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மத்திய பணியாளர்கள் தேர்வுத்துறை பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக பணியாற்றிவரும் அவர், அக்டோபர்…

Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்…. அரசு உத்தரவு…!!

தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS…

Read more

அதிகரிக்கும் க்ரைம்…. சிக்கலான நேரத்தில் உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்…!!

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த அமுதா ஐஏஎஸ் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது உள்துறை…

Read more

சென்னை அண்ணா பல்கலை., செனட் உறுப்பினராக…. எழும்பூர் MLA பரந்தாமன் நியமனம்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினராக எழும்பூர் MLA பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய முன்தினம் அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக…

Read more

தமிழ்நாடு முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில்…. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு…

Read more

3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா 1 வேளாண் விஞ்ஞானிகள் நியமனம்…. பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்…. ஒன்றிய அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம்…

Read more

யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி…. யார் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

YouTube நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சென்ற 2014-ம் வருடம் முதல் சூசன் வோஜ்சிக்கி YouTube தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்படி கடந்த 9 வருடங்களாக YouTube…

Read more

சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் நியமனம்… தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!!!

தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவராக டாக்டர் மஸ்தான் செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக கடந்த 21…

Read more

BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று…

Read more

Other Story