“பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்”.. கல்வி ரொம்ப முக்கியம்… அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு தம்பதி சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். அதாவது சுமார் இரண்டு ஏக்கர்…
Read more