சென்னை மெரினாவில் 5 பேர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் தலா ‌ரூ.5,00,000 நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ‌ படையின் வான்வெளி சாகசம் நடைபெற்ற நிலையில் அதிக வெயில் காரணமாக ‌5 பேர் உயிரிழந்தனர். அதோடு உடல் நலக்குறைவினால் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில்…

Read more

Breaking: கோவை நிலச்சரிவில் 3 பேர் பலி…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையாறு அணை அருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீட்டின் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (57) மற்றும் அவருடைய பேத்தி தனிப்பிரியா (15) ஆகியோர்…

Read more

Breaking: நிலச்சரிவில் பலியான தமிழக லாரி ஓட்டுநர்கள்…. முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழக லாரி ஓட்டுநர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சின்ன கண்ணன் மற்றும் முருகன் ஆகியோர் கடந்த 16-ம் தேதி சமையல் எரிவாயு லாரியை ஓட்டி சென்றனர். அப்போது எதிர்பாராத…

Read more

உ.பி ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று மதியம் சண்டிகர்-திப்ரூகர் செல்லும் விரிவுரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்ட நிலையில் மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4…

Read more

Breaking: சமயபுரம் கோவிலுக்கு சென்ற 5 பக்தர்கள் விபத்தில் பலி…. முதல்வர் ஸ்டாலின் ரூ.2,00,000 நிவாரணம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துசாமி, மீனா, ராணி, லட்சுமி, மோகனாம்பாள் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி…

Read more

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் சிக்கி 121 பேர் பலி…. பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர்…

Read more

BREAKING: கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் சாலையோர தெரு குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் முக்காணி பகுதியை சேர்ந்த சாந்தி, பார்வதி, அமராவதி மற்றும் சண்முகத்தாய் ஆகியோர் தண்ணீர்…

Read more

கள்ளச்சாராய மரணம்: ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 வழங்கும் அதிமுக… EPS அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி…

Read more

மே. வங்க ரயில் விபத்து… உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர்…

Read more

எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம்….. அரசு அறிவிப்பு….!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்கள் நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு 22…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசுக் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில்…

Read more

ரயில் தீ விபத்தில் 10 பேர் பலி…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

மதுரை அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலில் வந்த…

Read more

FLASH NEWS: தீ விபத்தில் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

Read more

குட் நியூஸ் மக்களே…! இவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை,எளிய மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீன்பிடித் தடைக்காலத்தை ஒட்டி, 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5,000 நிவாரணம்…

Read more

அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

Other Story