பெஞ்சல் புயல் பாதிப்பு… விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்.. முதல்வரிடம் நேரில் வழங்குவதாக திருமாவளவன் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.‌ குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய அரசன்…

Read more

மீளா துயரில் தவிக்கும் மக்கள்… கலங்கிப்போன நடிகர் பிரபாஸ்…. ரூ.2,00,00,000 நிவாரண உதவி….

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு  பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1280 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில்…

Read more

தொடரும் சோகம்…! நொந்து போன நடிகர் அல்லு அர்ஜுன்…. ரூ.25,00,000 நிதி உதவி….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக…

Read more

“ஓயாத மரண ஓலம்”…. ராணுவ உடையில் களத்தில் நேரடியாக இறங்கிய நடிகர் மோகன்லால்… ரூ.3,00,00,000 நிவாரண உதவி….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. “கலங்கிப்போன விக்கி-நயன் ஜோடி”… ரூ.20 லட்சம் நிவாரண உதவி…!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பொது…

Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… ரூ.3,00,000 நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

Other Story