#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரின் வேற்குமனையில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

“யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்ற 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகில் கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணம் மேற்கொண்ட அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து நடிகை…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள்…

Read more

TASMAC: “கொள்முதல் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…..!!!!!

டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம்…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை… குற்ற பத்திரிக்கை தாக்கல்… உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தகவல்…!!!!!

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

குற்றப் பின்னணி.. வேட்பாளர்கள் தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? அடிமட்ட அளவில் கூட ஊழல்.. ஊழல்..!!!

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில்…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

Justin: நீதிமன்றங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை…!!!

உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில்…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

பாகிஸ்தானில் பயங்கரம்…. நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை…!!!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் கராச்சி நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது…

Read more

என்னாது!…. இப்படி செய்தால் பலாத்காரம் கிடையாதா?…. கோர்ட் விதித்த தீர்ப்பு…..!!!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

Other Story