“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…
Read more