செருப்ப கழட்ட சொன்னது ஒரு குத்தமா… கோபத்தில் மருத்துவரை புரட்டி எடுத்த வாலிபர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங்…

Read more

லிப்டில் மாட்டிக்கொண்ட நோயாளி…..வெளியே வர முடியாமல் தவிப்பு…..2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு…!!

கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது  மருத்துவரை…

Read more

Other Story