“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…
Read more