பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

ரயில் கோர விபத்து…. நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி ரெயின் விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக…

Read more

அடங்க மறுக்கும் ஓநாய்கள்… கிட்டத்தட்ட 100 பேர் பாதுகாப்பு பணியில்.. களத்தில் இறங்கிய முதல்வர் யோகி..!!!

உத்திரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் உள்ள கிராமத்தில் புஷ்பா தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குழந்தை கதவைத் திறந்து வெளியே சென்றுயுள்ளார். அப்போது அந்த வழியாக ஓநாய் அவரது வீட்டிற்குள் புகுந்து, அந்த பெண்ணை தாக்கியது. இவரது அலறல்…

Read more

Breaking: தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து… 40 மாணவர்கள் படுகாயம்….!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல் தளத்தின் பால்கனி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 40 பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள்…

Read more

சாலை விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர்…. பரபரப்பு தகவல்…!!

மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத்  தனது சொந்த தொகுதியான உ.பி.யில் உள்ள பிலிபித் தொகுதிக்கு நேற்று  சென்றுள்ளார். அப்போது, கான்வாயில் வந்த வாகனம் அவரது கார் மீது மோதியது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் லேசான…

Read more

நெல்லலையில் மாடு முட்டி பலியான நபர்…. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு…!!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜன் என்பவரை இரண்டு மாடுகள் சேர்ந்து முட்டித் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி சாலை நடுவில்…

Read more

என்னாச்சு….? உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. பரபரப்பில் திரையுலகம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தன் தாயாருடன் காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

வேன் மீது லாரி மோதல்: 21 பக்தர்கள் படுகாயம்…. நள்ளிரவில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறபுறவழுறவழிச் சாலையில் மேல்மருவத்துார் பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பபக்தர்க்கள் நேறேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக…

Read more

Other Story