BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்..!!!
தமிழகத்தில் அதிகாலையிலேயே சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்தூர் பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்…
Read more