ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

Other Story