“வெண்மேகம் போல்”… சுற்றிலும் பணியால் மூடப்பட்ட காஷ்மீர்… வீடியோ வைரல்..!!

வடமாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். அதேபோன்று தற்போதும் வடமாநிலங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காலை வேளையில் மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசடைந்ததுடன் பனிப்பொழிவும் சேர்வதால் மக்கள்…

Read more

உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

சென்னையில் 15-ம் தேதி இரவு வரை குளிர் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு…

Read more

Other Story