வெயிலுக்கு இதமான தர்பூசணி…இவ்ளோ நன்மைகள் இருக்கா?…எப்படி வாங்கணும்.. வாங்க பார்க்கலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் தினசரி எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகம். எனவே வெயில் காலத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தர்ப்பூசணி முக்கிய பழமாக திகழ்கிறது. அதாவது தண்ணீர் அம்சம் மிகுந்த இந்த பழத்தினை உண்பதால் உடல் ஈரப்பதமடைய செய்கிறது.…

Read more

அடடே இதுல இவளோ விஷயம் இருக்கா?… ஏரோபிளேன் மோடின் பயன்கள் என்ன தெரியுமா…???

விமானத்தில் பறக்கும் போது செல்போனை சிக்னலுடன் பயன்படுத்தினால் விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால்தான் ஏரோப்ளேன் மோடு கட்டாயமாக பரிந்துரை செய்யப்படுகிறது. அவசர காலங்களில்…

Read more

எஸ்பிஐ வங்கியின் ‘அம்ரித் விருஷ்டி’ திட்டத்தின் பயன்கள் என்ன?…. இதோ முழு விவரம்….!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு அதிகம். அதுமட்டுமல்லாமல்…

Read more

அடடே இதெல்லாம் தெரியுமா…? மண்பானையில் இவ்வளவு நன்மைகள் இருக்கு…. நீங்களும் யூஸ் பண்ணுங்க…!

தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய பழக்கவழக்கங்களும் மாறி விட்டது. சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் நாம் சமைக்கும் பாத்திரங்களும் வித்தியாசமாகிவிட்டது. நம்முடைய முன்னோர்கள் பல வருடங்களாக மண் பானையில் சமைத்து வருவதோடு மட்டுமல்லாமல் மண் பானையில்…

Read more

இனிமேல் தேங்காய்த் தண்ணீரை வீணாக்காதீங்க..!!!

தேங்காய் தண்ணீரை பலர் வெளியே கொட்டி விடுகிறார்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டால் இனிமேல் வீணாக்க மாட்டீர்கள். தேங்காய் தண்ணீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் அதாவது சமநிலையில் இருக்கும். உடம்பில்…

Read more

Other Story