“இனி இதற்கு கூடுதல் கட்டணம்” மே-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்… ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!!
ஏடிஎம் மூலமாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிக்கு செல்லாமலேயே எடுக்க முடியும். ஷாப்பிங் மால், விமான நிலையங்கள் உட்பட பல இடங்களிலும் வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு எளிதாக உள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல்…
Read more