தொண்டையில் சிக்கிய பரோட்டா…. அம்மா தண்ணீர் கொண்டு வருவதற்குள் சுருண்டு விழுந்த மகன்…. நொடி பொழுதில் பிரிந்த உயிர்….!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்தபோது தொண்டையில் சிக்கியதில் கட்டுமான தொழிலாளி சாந்தனன் (40) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் ஏற்பட்டதும் தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர்…
Read more