திருச்சியில் நாளை முதல் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் நாளை மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும்…
Read more