பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.…
Read more